Search This Blog

Wednesday, August 30, 2023

Sai Baba Message 31/08/23


 *பாபாவின் கதைகளை பயபக்தியுடன் கேளுங்கள் ! துன்பமும் துயரமும் நீங்கி வாழ்வு மேம்படும் !*

_*"பூர்வஜன்ம புண்ணியம் இருந்தால் மட்டுமே பாபாவின் சரித்திரத்தைக் கேட்க வேண்டுமென்ற ஆவல் எழும். அதன் விளைவாக, மகிழ்ச்சியும் சுகமும் லாபமாகும்.  பாபாவின் கதைகள்  பயபக்தியுடன்  கேட்கப்பட்டால், துக்கமும் மோஹமும் அனர்த்தமும் , கேடுகளும்,  துன்பமும் துயரமும் நிவிர்த்தியாகும்;  பக்தரின் வாழ்வு மேம்படும்."*_

- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்

No comments:

Post a Comment