Search This Blog

Wednesday, August 16, 2023

Sai Baba Message 17/08/23

 


*குருவின் மீது நம்பிக்கை இருந்தால் நமக்கு நலல்தே நடக்கும் !*

_*குருவின் வாக்கு நமக்கு காமதேனுவைப்  போன்றது.  குருவின் அருளால் நமக்கு அள்ள அள்ளக் குறையாத செல்வம் கிடைக்கும்.  குருவின் மகிமை மூடர்களுக்கு என்ன தெரியும்? நீங்கள் கவலைப்படாதீர்கள் ! பயப்படாதீர்கள் ‌! குருவின் மீது  திடநம்பிக்கை இருந்தால் நமக்கு நல்லதே நடக்கும் !*_

- ஸ்ரீகுரு சரித்திரம்


No comments:

Post a Comment