Search This Blog

Wednesday, August 9, 2023

Sai Baba Message 10/08/23


 *இந்த மசூதி ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகை !*

_*இது சாதாரணமான மசூதி அன்று; ஸ்ரீகிருஷ்ணனின் துவாரகை.  இந்த மசூதியில் காலெடுத்து வைத்தவர் உடனே நலத்தையும், ஆரோக்கியத்தையும் திரும்பப் பெறுகிறார்.  நீங்கள் ஒவ்வொருவரும் இதை அனுபவத்தில் காண்பீர்கள்.  இந்த துவாரகாமாயியின் மசூதிக்கு வந்தவர் நிவாரணம் பெறவில்லை என்பது, சென்றகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகிய முக்காலங்களிலும் நடக்காத விஷயம்.  இங்கு வந்த உங்களுடைய காரியம் கைகூடும் என்று அறிவீர்களாக !*_

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

No comments:

Post a Comment