Search This Blog

Wednesday, June 11, 2025

Sai Baba Message

 பயம் கொள்ளாதீர்கள்; நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன்  !


கலியுகத்தில் பக்தர்களது பாதுகாவலராகவும், அவர்களுக்கு நல்வாழ்வை அருள்பவராகவும், அதற்கு ஒரேயொரு உத்தரவாதியாகவும் திகழ்பவர் பாபா ஒருவரே.  பக்தர்கள் அனைவருக்கும் இவர் கூறிய ஒரே போதனை, "பயம் கொள்ளாதீர்கள் ; நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன் !".  இதற்கு கைம்மாறாக பக்தர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது, "திட நம்பிக்கை மற்றும் பொறுமை !". இவ்விரண்டும்  தன்மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களிடமிருந்து அவருக்கு குறைவின்றி கிடைத்தன.

- பாபாவின் பொன்மொழி பூஜ்யஶ்ரீ நரசிம்ம சுவாமிகள்

Sai Nesha Groups
www.youtube.com/@neshaganesh

No comments:

Post a Comment