அனாவசியமாகக் கவலைப்படாதீர் !"அனாவசியமாகக் கவலைப்படாதீர் ! உம்முடைய போதாதகாலம் இப்போதிலிருந்து தேயும் ! இறைவன் உம்முடைய வேண்டுதலை பூர்த்தி செய்வார் !"ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
அனாவசியமாகக் கவலைப்படாதீர் !"அனாவசியமாகக் கவலைப்படாதீர் ! உம்முடைய போதாதகாலம் இப்போதிலிருந்து தேயும் ! இறைவன் உம்முடைய வேண்டுதலை பூர்த்தி செய்வார் !"ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா
Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி,எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ,நான் அவனுடைய அடிமை.
என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதேபோல் இருப்பேன்.
💞 ஸ்ரீ ஸாயிபாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள் 💞
Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
_*"புனிதமானதும் தூய்மையானதுமான ஸாயீயின் சரித்திரம் திறந்த மனத்துடன் தினமும் பாராயணம் செய்யப்பட வேண்டும். அவ்வகை சந்தோஷமான நல்வாய்ப்பு கிடைக்கும்போது எந்த பாக்கியசாலி அதை நழுவ விடுவார்கள் ?"*_
- ஸ்ரீஸாயீ ஸத்சரித்திரம்
"சாயி" "சாயி" திருநாமத்தை வாயாரப்பாடி மனமாரத் துதியுங்கள் !
ஓ.. சாயி..! எவன் உன் திருநாமத்தை எந்நாளும் எப்போதும் வாயாரப் பாடி மனமார துதிக்கிறானோ, அவனுடைய இல்லத்தில் எப்போதும் வாசம் செய்து அனுக்கிரஹம் செய்து அருள்பாலிக்கிறீர் பாபா !
பாபாவின் ஆரத்தி பாடலில்
Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
குருவைத் தரிசித்த நாளே வாழ்வின் மிகச்சிறந்த நன்னாள் !
ஓ..ஸ்ரீகுருவே ! மானிடர்களாகிய நாங்கள் மூடர்கள். எங்களை மன்னித்து விடுங்கள் !. மாயையினால் அறியாமை என்ற இருட்டினில் மூழ்கிக்கிடந்து, உங்களைத் தெரிந்துகொள்ள முடியாமல் இருந்துவிட்டோம். எங்கள் வாழ்விலேயே மிகச்சிறந்த நன்னாள் எதுவென்றால் உங்களைத் தரிசித்த இந்நாளே !. நீங்கள் மாயைக்கு அப்பாற்பட்டவர் என்றும், சாட்சாத் பரப்பிரம்ம ரூபம் என்றும் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டோம். இன்று உங்கள் தரிசனத்தால் எங்கள் பாவங்களெல்லாம் அகன்றுவிட்டன.
- ஸ்ரீகுரு சரித்திரம்
சாய் பக்தர்கள் அனைவருக்கும் குரு பூர்ணிமா வாழ்த்துக்கள் !
எதை எதையோ சாதிக்க வேண்டுமென்ற உத்தேசத்தால், வீணான முயற்சிகள் செய்யவேண்டாம். விரதங்கள், தீட்சைகள், ஹடயோகங்கள், உபவாச தீட்சைகள், உடலை வருத்தும் யாத்திரைகள் போன்ற முயற்சிகளைச் செய்து களைத்துப் போகாதீர்கள். உங்கள் தேவைகளை நிறைவேற்றவே நான் அவதரித்துள்ளேன். உங்களுடனேயே நான் எப்பொழுதும் இருக்கிறேன். உங்களுடன் நான் இவ்விதமாக இருக்கையில், நீங்கள் எதைத் தேடுகிறீர்கள்? எதற்காகத் தேடுகிறீர்கள்? என்பது எனக்கு புரியவில்லை. நீங்கள் என்னை புரிந்துகொண்டால் வீணாக கஷ்டப்பட மாட்டீர்கள். என் வார்த்தைகளை நம்புங்கள் !
- ஸ்ரீஸாயீ திருவாய்மொழி
Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
பயம் கொள்ளாதீர்கள்; நான் உங்களைக் கவனித்துக் கொள்கிறேன் !
கலியுகத்தில் பக்தர்களது பாதுகாவலராகவும், அவர்களுக்கு நல்வாழ்வை அருள்பவராகவும், அதற்கு ஒரேயொரு உத்தரவாதியாகவும் திகழ்பவர் பாபா ஒருவரே. பக்தர்கள் அனைவருக்கும் இவர் கூறிய ஒரே போதனை, "பயம் கொள்ளாதீர்கள் ; நான் உங்களை கவனித்துக் கொள்கிறேன் !". இதற்கு கைம்மாறாக பக்தர்களிடமிருந்து அவர் எதிர்பார்ப்பது, "திட நம்பிக்கை மற்றும் பொறுமை !". இவ்விரண்டும் தன்மீது நம்பிக்கை கொண்ட பக்தர்களிடமிருந்து அவருக்கு குறைவின்றி கிடைத்தன.
- பாபாவின் பொன்மொழி பூஜ்யஶ்ரீ நரசிம்ம சுவாமிகள்
Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |
ஸ்ரீ ஸாயிசத்சரிதம் எனும் ராமபானம்
ஸ்ரீ சாயிசத்சரித்திரத்தை ஹேமட்பந்த் ராமபானத்திற்கு நிகராக ஒப்பிடுகிறார்..
ராமபானம் என்பது ஒருமுறை தன் வில்லிலிருந்து புறப்பட்டுவிட்டால் தன் இலக்கை அடையமால் வந்ததில்லை.அதே போல் பாபாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகள் தன் இலக்கை அடையாமல் இருப்பதில்லை.
✨ ஹேமட்பந்த் ✨
Sai Nesha Groups - 9791043900
*தாயன்பு விசித்திரமானது.* *தமது அடியவர்களிடம் சத்குருவும் இத்தகைய தாயன்பு காண்பிக்கிறார்.*
*தன் பக்தர்களை தனது குழந்தைகளாகவே பாபா பார்க்கிறார்*
🌸 *ஸ்ரீ ஸாயீபாபாவின் சத்ய பொன்மொழிகள்* 🌸
Sai Nesha Groups 9791043900