Search This Blog

Wednesday, September 13, 2023

Sai Baba Message 14/9/23

 *மாபெரும்  குரு சாயிபாபா!*


*தாமோதராசனே என்பவரின் மகன் தெளலத்ஷா தனது அனுபவத்தை குறிப்பிடுகிறார்..*

*1927 ஆம் ஆண்டு ஸ்ரீ நாராயண மகாராஜை வணங்கிய போது அவர் "உனது குரு (சாயிபாபா) மேலான குரு.என்னைக்காட்டிலும் பன்மடங்கு  மேலானவர்.ஏன் என்னிடம் வருகிறாய்?. அத்தகைய பரமபுருஷரை நீ தேர்ந்தெடுத்தது உனது பூர்வஜென்ம புண்ணியமே!. நீ அவரிடமே செல் உனது நோக்கம் நிறைவெய்தும்".. என்றார்.*

✨ *ஸ்ரீ சாயியின் திருவிளையாடல்* ✨

No comments:

Post a Comment