Search This Blog

Wednesday, April 5, 2023

Sai Baba Message 6/04/23

 *உனக்கு நேரும் துன்பத்தை இன்னும் கொஞ்சம் பொறுத்துக் கொள் !*

_*எதை அனுபவிக்க வேண்டுமென்றிருக்கிறதோ, அதை அனுபவித்தே தீரவேண்டும்.  "நம்முடைய பூர்வஜன்ம வினைகளை ரோகங்களாகவும் குஷ்டமாகவும் வ­லியாகவும், வேதனைகளாகவும் கவலையாகவும் முழுவதும் அனுபவித்துத் தீர்க்கும்வரை தற்கொலை எதை சாதிக்க முடியும்?  மேலும்,  "துன்பத்தையும் வ­லியையும் முழுமையாக அனுபவித்துத் தீர்க்காவிட்டால், அதை முடிப்பதற்காகவே இன்னும் ஒரு ஜன்மம் எடுக்கவேண்டும்.  ஆகவே, உனக்கு நேரும் இந்தத் துன்பத்தை இன்னுங்கொஞ்சம் பொறுத்துக்கொள். உன்னுடைய உயிரை நீயே அழித்துக்கொள்ளாதே !*_

- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா

No comments:

Post a Comment