Search This Blog

Wednesday, February 22, 2023

Sai Baba Message 23/02/23

 *மனத்தூய்மை செயல்தூய்மை வாக்குத்தூய்மை கொண்டிருங்கள்!*


_*ஒரு மனிதன் வறுமையின் பிடியிலிருந்தும் பாவச் செயல்களிலிருந்தும் விடுபடவேண்டும் என்றால் அவன் *மனத்தூய்மை, வாக்குத்தூய்மை, மற்றும் செயல்தூய்மை*பெற்றிருக்க வேண்டும்.  இதற்கு "திரிகரண சுத்தி" என்று பெயர்.  மனதில் என்ன எண்ணம் தோன்றுகிறதோ, அதுவே பேச்சாக வரவேண்டும்.  எது பேச்சாக வெளிப்படுத்தப்படுகிறதோ, அதுவே செயலிலும் காணப்பட வேண்டும்.  ஒரு "திரிகரண சுத்தி" அடைந்த மனிதன் மஹாபுருஷன் ஆகிறான்.

- ஸ்ரீபாத ஸ்ரீவல்லபர்

No comments:

Post a Comment