எவன் ஒருவன் எப்போதும் என்னை அவன் மனத்தில் இருத்தி,எனக்கு நிவேதனம் செய்யாமல் உணவை ஏற்கமாட்டானோ,நான் அவனுடைய அடிமை.
என்னிடமே வேட்கை கொண்டு மற்றெல்லாவற்றையும் துச்சமாகக் கருதுபவனுக்கும் நான் அதேபோல் இருப்பேன்.
💞 ஸ்ரீ ஸாயிபாபாவின் சாஸனாம்ருதத் திருமொழிகள் 💞
Sai Nesha Groups www.youtube.com/@neshaganesh |