எனது பக்தர்களை எல்லாவற்றிலிருந்தும் விடுதலை செய்துவிடுவேன் !
முழுவதுமாய் என்னைச் சரணடைவோரையும், பக்தி சிரத்தை குலையாது விசுவாசமாய் என்னைத் துதிப்பவர்களையும்,
என்னையே நினைந்து நினைந்து இடைவிடாது தியானிப்பவர்களையும், எல்லாவற்றிலிருந்தும் விடுதலை செய்துவிடுவது என்னுடைய பிரத்தியேகமான குணாதிசயமாகும்.
- ஸ்ரீ ஷிர்டி சாய்பாபா